Tuesday, December 27, 2011

பூக்களை நேசிக்காதவன்???














பூக்களை நேசிக்காதவன்
காதலிக்க முடியுமா.?
காதலை விரும்பாதவன்
பூக்களை நேசிப்பான்


செடியில் இருந்தால் செடிக்கு அழகு
தலையில் சூடினால் பெண்ணுக்கு அழகு
கூடையில் வைத்தால் கூடைக்கு அழகு
கூடையை கூடத்தில் வைத்தால்
கூடத்திற்க்கே அழகு..

பூக்களில்லாத முதலிரவு
சிரிக்காத பெண்ணிடம் சில்மிசம்
செய்வது போல்..
பூக்களில்லாத திருமணம்.
முத்தமிடாத முதலிரவுபோல். 


பனியில் பூக்கள் காலைக்கு அழகு
மாலையில் பூக்கள் மகளுக்கு அழகு
இரவில் பூக்கள் மனைவிக்கு அழஹோ... அழகு.

No comments:

Post a Comment